Saturday, September 11, 2010

இருட்டுப் பானையில்
கல்லெறிந்தது யார்?
உடைப்பெடுத்துப் பாயும் olli
திசையெல்லாம் கரைபுரளும்
சுகமாய் நீந்திக் களி
காட்டாற்று வெள்ளமது
காணாமல் போகுமுன்
karai சேர் பததிரமாய்
மறு பானைக்காய்
மண் திரட்டுகிறான்
kuyavan

No comments:

Post a Comment